சுகாதாரம்

லண்டன்: உலகின் ஆகப் பெரிய மூன்று சுகாதார அமைப்புகள் முதன்முறையாக பங்காளித்துவம் அமைத்துக்கொண்டுள்ளன.
சிங்கப்பூர், 2026ஆம் அண்டுக்குள் அதிக மூப்படைந்த சமூகமாக மாறவுள்ளது.
டியுபரஸ் ஸ்க்லெரோசிஸ் காம்பிளக்ஸ் (டிஎஸ்சி) எனும் அரிய நோய், 8,000 பேரில் ஒருவரைப் பாதிக்கிறது.
ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட தனிப்பட்ட காப்புறுதித் திட்டத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வது குறித்து சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் ஆய்வு இவ்வாண்டு நிறைவடையக்கூடும்.
உயிரியல் மிரட்டல்களை எதிர்கொள்ளத் தென்கிழக்காசிய நாடுகளைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.